Thursday, August 13, 2015

மனமிருந்தால்
---------------------------------
நண்பரை இங்கே பகைவராக்கி வாழ்வதோ
என்றும் எளிதாகும்! ஆனால் பகைவரை
நண்பராக்கி வாழ்கின்ற பக்குவத்தைப் பெற்றுவிட்டால்
மண்ணில் மகான்தான் அவர்.

0 Comments:

Post a Comment

<< Home