Monday, August 10, 2015

சட்டம் படும் பாடு!
-------------------------------
சட்டம் சரியில்லை என்பார் விபத்தென்றால்!
சட்டத்தைக் கொண்டுவந்தால் மீறிப் புறக்கணிப்பார்!
சட்டத்தைக் கேட்பதும் மீறி நடப்பதும்
மக்கள்தான் நாடே! திருத்து.

0 Comments:

Post a Comment

<< Home