மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, August 09, 2015

போலிச்சிறகு
--------------------------
பொழுது புலரும்! விடியல். தெரியும்!
இழுபறி வாழ்க்கை இருளும் அகலும்!
செழுமை கிடைக்கும்! சிறகு முளைக்க
எழுந்தேன்!விழுந்தேன் ! கனவு.

posted by maduraibabaraj at 9:07 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • சக்கை! ------------------------------- வருமானம் உ...
  • தேவைக்குச் செலவழி! ------------------------------...
  • சக்கை!-------------------------------வருமானம் உள்...
  • ஏழு ------------------------------ ஏழேழு சீரில் த...
  • கற்கை நன்றே ----------------------------- கற்பதற்...
  • வான்கவியரங்கம்! -----+------------------------ வா...
  • முரண்! -------------- குடித்தால் குடியைக் கெடுக்க...
  • தமிழ் எங்கே? ------------------------- ஊடகத்தில் ...
  • மின்னுவது பொன்னல்ல! ---------------+-------------...
  • காண்பது பொய்! ----------------------------- இக்கர...

Powered by Blogger