மதுரை பாபாராஜ் கவிதைகள்

Thursday, August 06, 2015

ஏழு
------------------------------
ஏழேழு சீரில் திருக்குறளின் உட்பொருள்கள்
ஏழுகடல் ஆழத்தை விஞ்சிநிற்கும்! மக்களோ
ஏழு பிறவி எடுத்தாலும் போதாது!
ஏழுலகும் போற்றும் வியந்து.

posted by maduraibabaraj at 4:57 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • கற்கை நன்றே ----------------------------- கற்பதற்...
  • வான்கவியரங்கம்! -----+------------------------ வா...
  • முரண்! -------------- குடித்தால் குடியைக் கெடுக்க...
  • தமிழ் எங்கே? ------------------------- ஊடகத்தில் ...
  • மின்னுவது பொன்னல்ல! ---------------+-------------...
  • காண்பது பொய்! ----------------------------- இக்கர...
  • மௌனராகம்! --------------------------- வீடுகளில் த...
  • கொடுமை! --------------------- குடிகுடி என்று குடி...
  • இந்திய சிற்பிகள்! -------------------------------...
  • அலைகள் ஓய்வதில்லை! ------------------------------...

Powered by Blogger