Saturday, August 01, 2015

அலைகள் ஓய்வதில்லை!
---------------------------------+
தாய்தந்தை தங்கள் அருகில் இருக்கவேண்டும்!
சேய்கள் விரும்புகின்ற காட்சிகள்!--தாய்தந்தை
சேய்களுக் காகத்தான் நாளும் உழைக்கின்றோம்!
சேய்கள் எதிர்பார்ப்பும் தாய்தந்தை வாதமும்
ஓய்வில்லா பேரலைகள் தாம்.

0 Comments:

Post a Comment

<< Home