Monday, July 27, 2015

தாயின் பெருமிதம்!
----------------------------------
வெய்யில் மழையென்று பாராமல் பாடுபட்டுப்
பிள்ளையை நாளும் வளர்த்தேதான் ஆளாக்கி
நல்லவராய் வல்லவராய்ப் பார்க்கும் திருநாளில்
உள்ளம் மகிழ்ந்திருப்பாள் தாய்.

0 Comments:

Post a Comment

<< Home