Wednesday, July 22, 2015

தாழ்ந்தவர்!
----------------------
செல்வம் மலைபோல் குவிந்திருந்த போதிலும்
உள்ளத்தில் கள்ளங் கபடம் நிறைந்திருந்தால்
செல்வந்தர் இல்லை! உயர்ந்தவரும் இல்லை!
இவ்வுலகில் தாழ்ந்தவர் தான்.

0 Comments:

Post a Comment

<< Home