Saturday, July 18, 2015

சாலையே நடைபாதை!
---------------------------------------
வர்க்கபேத மின்றி நடைபாதை மீதெல்லாம்
எல்லாப் பொருள்களையும் வைத்தே அடைத்துவிட்டார்!
எல்லோரும் சாலையில் தானே நடக்கின்றோம்!
தொல்லைக்கு யார்தான் பொறுப்பு?

0 Comments:

Post a Comment

<< Home