Tuesday, July 14, 2015

எம் எஸ் வி
இயற்கையில் கலந்துவிட்டார்

14.07.2015
---------------------------------------------------------------------------
மெல்லிசை மன்னர் விசுவநாதன் மக்களை
மெல்லிசையால் நாளும் கவர்ந்தவர்! விண்ணகத்தில்
மெல்லிசை மீட்ட இயற்கைத்தாய் ஆட்கொண்டாள்!
நல்லவரைப் போற்று நினைந்து.

0 Comments:

Post a Comment

<< Home