மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, July 13, 2015

நெருங்காதே!
----------------------------
விருந்தோம்பல், நண்பர்கள் வட்டம் என்றே
அரும்பும் குடிப்பழக்கம் நாளும் பொழுதும்
பெருகும் அடிமைப் படுத்தி நகைக்கும்!
நெருங்காதே அப்பழக்கம் தீது.

posted by maduraibabaraj at 11:14 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • களைகள்! -------------------- பிளவுகளை உண்டாக்கும்...
  • உணவும் பணமும்! --------------------------------- ...
  • இப்படி இருக்காதே! -------------------------------...
  • ALL BIRDS FIND A SHELTER DURING RAIN. BUT EAGLE A...
  • போலியாய் வாழாதே! --------------------------------...
  • கல்வியின் பயன் ----------------------------- கற்ப...
  • முகநூலே நடைமுறை ---------------------------------...
  • பொறுப்பேற்பாரோ? ---------------------------------...
  • போக்கை மாற்று! -------------------------------- ந...
  • தவிக்கவைக்காதே! --------------------------------...

Powered by Blogger