மதுரை பாபாராஜ் கவிதைகள்

Thursday, July 09, 2015

களைகள்!
--------------------
பிளவுகளை உண்டாக்கும் பேச்சும், பொறாமைக்
களத்தை உருவாக்கும் போக்கும் , சினத்தைக்
கிளறிப் பதம்பார்க்கும் சொல்லும் வாழ்வின்
தளத்தைத் தகர்த்துவிடும் சாற்று.

posted by maduraibabaraj at 9:02 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • இப்படி இருக்காதே! -------------------------------...
  • ALL BIRDS FIND A SHELTER DURING RAIN. BUT EAGLE A...
  • போலியாய் வாழாதே! --------------------------------...
  • கல்வியின் பயன் ----------------------------- கற்ப...
  • முகநூலே நடைமுறை ---------------------------------...
  • பொறுப்பேற்பாரோ? ---------------------------------...
  • போக்கை மாற்று! -------------------------------- ந...
  • தவிக்கவைக்காதே! --------------------------------...
  • மனமே காரணம்! ------------------- இருக்கும் வசதிகள...
  • மனக்கோயில்! ------------- -----------------  ----...

Powered by Blogger