Wednesday, July 08, 2015

கல்வியின் பயன்
-----------------------------
கற்பது கூட பெரிதில்லை வாழ்க்கையில்!
கற்றுத் தெளிந்தபின் நற்பண்பைப் போற்றித்தான்
குற்றமின்றி வாழ்தல் பெரிதாகும்! நற்றமிழே!
கற்றதைக் கண்களாய்ப் போற்று.

0 Comments:

Post a Comment

<< Home