Tuesday, June 30, 2015

யார் குற்றம்?
------------------------
வரப்பில் நடந்துசென்றான்! வானில் பருந்தின்
விரல்களில் பாம்பு நெளிந்தது! பாம்பு
விரலில் இருந்து நழுவிக் கீழே
வரப்பிலே சென்றோன் கழுத்தில் விழுந்து
மரணத்தைத் தந்தது! பார்.

0 Comments:

Post a Comment

<< Home