மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, June 28, 2015

துயில்!
------------
விடியல் உசுப்ப விழிகள் மறுக்க
பிடித்தே உலுக்க கரங்கள் விலக்க
நடித்தே விழிகள் மூடித் திறக்க
கடிந்தே களைந்தேன் துயில்.

posted by maduraibabaraj at 4:43 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • பெண்ணுரிமை! ----------------------------- குட்டின...
  • தொடுதிரை உறவு! TOUCH SCREEN RELATION ------------...
  • பாவம் குழந்தைகள் -----+-------------------------+...
  • குடிகெட்டால் வருமானம்! --------------------------...
  • சீரடி பாபா எளியவர்க்கே! ------------------------+...
  • நாடே வழிகாட்டி! ------------------------------ வே...
  • கால்கட்டு
  • பெற்றோரை வணங்கு! --------------------------------...
  • நளினமே நாகரிகம் ! -------------------------------...
  • எது சரி? -------------------- பெரியவர்கள் காலில் ...

Powered by Blogger