Sunday, June 28, 2015

நளினமே நாகரிகம் !
---------------------------------
நிறைகளைப் பாராட்டி விட்டுப் பிறகு
குறைகளைச் சொன்னால் மகிழ்ந்தேதான் ஏற்பார்!
குறைகளை மட்டும் சுடச்சுடச் சொன்னால்
முறைப்பார் முணுமுணுப்பார் இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home