Sunday, June 28, 2015

மற்றவர்கள் உன்னைக் கவனிக்க வேண்டுமென்று
சற்றும் உரக்கத்தான் பேசாதே! --பக்குவம்
கொண்ட தரமான பண்புகளைப் பார்த்தேதான்
உன்னையிங்கே நாடிவந்து கேட்கவேண்டும்! அத்தகைய
பண்பை வளர்க்கவேண்டும் நீ.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home