Wednesday, June 24, 2015

கவிதை எனப்படுவது!
---------------------------------------
கருவில் கலந்தே உயிர்த்துடிப்பைத் தூண்டி
உருவைக் கொடுத்தே உணர்ச்சி மிளிர
அரும்பும் அருமைக் குழந்தைப் படைப்பின்
செழுமையே நற்கவிதை! செப்பு.

0 Comments:

Post a Comment

<< Home