Sunday, June 28, 2015

சீரடி பாபா எளியவர்க்கே!
------------------------+------------
பாபா குறுக்கு வழியை ஆதரிக்கமாட்டார்
------------------------------+--
விழியின் அருளும் எளியவர்க்கே! அண்ணல்
மொழியின் பொருளும் எளியவர்க்கே! ஏந்தல்
வழியின் கருணை எளியவர்க்கே! பாபா
எளிமையின் கோலம் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home