Sunday, June 28, 2015

பெற்றோரை வணங்கு!
-------------------------------------
இதிகாசம் சொன்னால் பணிவா? வாழ்வின்
விதியென்று சொன்னால் அடிமைத் தனமா?
அகிலத்தில் பெற்றோரின் தாளை வணங்கும்
நெறியே சிறப்பைத் தரும்.

0 Comments:

Post a Comment

<< Home