மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, June 28, 2015

பெண்ணுரிமை!
-----------------------------
குட்டினால் குட்டைப் பொறுத்ததோ அக்காலம்!
குட்டக் குனிந்ததும் குட்டியதும் அக்காலம்!
குட்டவந்தால் எட்டிநின்று காரணம் கேட்பதே
இக்காலம் தப்பில்லை சொல்.

posted by maduraibabaraj at 4:41 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தொடுதிரை உறவு! TOUCH SCREEN RELATION ------------...
  • பாவம் குழந்தைகள் -----+-------------------------+...
  • குடிகெட்டால் வருமானம்! --------------------------...
  • சீரடி பாபா எளியவர்க்கே! ------------------------+...
  • நாடே வழிகாட்டி! ------------------------------ வே...
  • கால்கட்டு
  • பெற்றோரை வணங்கு! --------------------------------...
  • நளினமே நாகரிகம் ! -------------------------------...
  • எது சரி? -------------------- பெரியவர்கள் காலில் ...
  • அளவு மீறினால் அழிவு! ----------------------------...

Powered by Blogger