Wednesday, July 08, 2015


தவிக்கவைக்காதே!
----------------------------------
அடுக்ககம் கட்டி நிலத்தடி நீரைக்
கடுகள வாக்கித் தவித்திடும் மாந்தர்
உறுத்தலே இன்றி மகிழ்வதும் ஏனோ?
அடுத்த தலைமுறையைப் பார்

0 Comments:

Post a Comment

<< Home