Wednesday, July 08, 2015

மனக்கோயில்!
------------- -----------------  -----
பணக்கோயில்! ஆண்டவர் ஏற்கமாட்டார்! கண்ணே!
மனக்கோயில் கட்டி ஒழுக்கமுடன் வாழ்ந்தால்
தினந்தோறும் ஆண்டவர் தேடிவந்து நிற்பார்!
மனத்தால் வணங்கு நிதம்.

0 Comments:

Post a Comment

<< Home