Wednesday, July 08, 2015

ALL BIRDS FIND A SHELTER DURING RAIN.
BUT EAGLE AVOIDS RAIN BY FLYING ABOVE
THE CLOUDS.

PROBLEMS ARE COMMON, BUT ATTITUDE
MAKES THE DIFFERENCE.

DR.A.P.J.ABDULKALAM


பறவைகள் எல்லாம் மழைபெய்யக் கண்டால்
இடம்தேடிப் போகும் ஒதுங்க! கழுகோ
சிறகை விரித்து மழைமேகம் தாண்டிப்
பறந்தே தவிர்த்திருக்கும் பார்.
சிக்கல் பொதுவாகும்! உள்ளத்தின் அக்கறை
சிக்கலைத் தீர்க்கும் அணுகுமுறை ஆகியவற்றில்
மக்களிங்கே வேறுபட்டு நின்று செயல்படுவார்!
சிக்கலைச் சிந்தித்து வெல்.

தமிழாக்கம்
மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home