Monday, July 13, 2015

தியாகவர்க்கம்!
----------------------------
மேலடுக்கில் உள்ளவரா மானியம் உண்டம்மா!
கீழடுக்கில் உள்ளவரா மானியம் உண்டம்மா!
மேலுமின்றிக் கீழுமின்றி என்றும் நடுத்தரமா?
மானியத்தை இங்கே தியாகம் செய்தால்தான்
ஏழைகள் வீட்டில் அடுப்பெரியும்! சொல்கின்றார்!
கேழ்வரகில் நெய்வருமாம் கேள்.

0 Comments:

Post a Comment

<< Home