மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, July 13, 2015

ஆன்மிகம் வசப்படும்
-----------------------------------
ஊனக்கண் ஆன்மிகத்தைப் பார்க்க முடியாது!
ஞானக்கண் நம்பிக்கை மற்றும் முயற்சியால்
ஆனமட்டும் ஆன்மிகத்தை நாமோ உணரலாம்!
ஞானக்கண் மோனநிலை தான்.

posted by maduraibabaraj at 11:16 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • அடித்தால் வெறுக்கும்! ---------------------------...
  • படிப்பது கடமை! ------------------------------- பட...
  • நெருங்காதே! ---------------------------- விருந்தோ...
  • களைகள்! -------------------- பிளவுகளை உண்டாக்கும்...
  • உணவும் பணமும்! --------------------------------- ...
  • இப்படி இருக்காதே! -------------------------------...
  • ALL BIRDS FIND A SHELTER DURING RAIN. BUT EAGLE A...
  • போலியாய் வாழாதே! --------------------------------...
  • கல்வியின் பயன் ----------------------------- கற்ப...
  • முகநூலே நடைமுறை ---------------------------------...

Powered by Blogger