Saturday, July 18, 2015

கண்ணீரே ஆறுதல்!
-----+------------------------
கண்ணீர் சுரப்பிகள் இல்லையென்றால்  ஆனந்தக்
கண்ணீரும், நம்மை வதைக்கும் அவலத்தின்
கண்ணீரும் தேங்கும் நிலையெடுக்கும்! அம்மம்மா!
வன்கொடுமைக் குள்ளாகும் வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home