Saturday, July 18, 2015

நிமிர்ந்து சொல்!
--------------------------------------
நல்லதைச் சொன்னால் சினங்கொள்வார் என்றாலும்
நல்லதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்!--துள்ளிவரும்
வேலும் திரும்பிவிடும்! வன்பகையும் சிந்தித்துத்
தோள்கொடுக்கும் நட்புடன் வந்து.

0 Comments:

Post a Comment

<< Home