Tuesday, July 21, 2015

வாழ்க்கை!
--------------------
தென்றல் எனநினைத்து நெஞ்சம் குளிர்ந்திருந்தால்
வன்புயலாய் மாறித்தான் வாட்டி எடுத்துவிடும்!
வன்புயலோ என்றெண்ணி நின்றிருந்தால் தென்றலாய்
வந்தணைத்துக் கொஞ்சும் சிரித்து.

0 Comments:

Post a Comment

<< Home