Wednesday, July 29, 2015

தமிழ்வளம்!
-----------------------
சொற்பஞ்சம் உள்ள எனக்கே கவியெழுத
சொற்கள் உதவிசெய்ய முன்வந்து நிற்குமென்றால்
நற்றமிழில் நுண்மான் நுழைபுலம் கொண்டவர்க்கு
எப்படி வந்துநிற்கும்? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home