Monday, July 27, 2015

அனைவரின் கடமை!
-----------------------------------
அறிவுத் திருக்கோயில் பள்ளிகள் என்போம்!
அறிவொளியைத் தூண்டுவோர் ஆசிரியர் என்போம்!
படித்துப் பயன்பெறுவோர் மாணவர் என்போம்!
படித்தால் எதிர்காலம் உண்டு.

0 Comments:

Post a Comment

<< Home