Monday, August 03, 2015

காண்பது பொய்!
-----------------------------
இக்கரைக்கு அக்கரை பச்சையாகக் காட்சிதரும்!
அக்கரைக்குச் சென்றால் சகதி நிறைந்திருக்கும்!
இப்படித்தான் வாழ்விலும் ஏமாற்றும் தோற்றங்கள்!
சற்றும் மயங்காதே பார்த்து.

0 Comments:

Post a Comment

<< Home