Thursday, August 06, 2015

கற்கை நன்றே
-----------------------------
கற்பதற்கு முன்வந்தால் வாய்ப்புகள் ஏராளம்
அற்புதமாய் உள்ளன! மாணவச் செல்வங்கள்
கற்றுத் தெளிந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற்றம்
ஒட்டி உறவாடும் சொல்

0 Comments:

Post a Comment

<< Home