Tuesday, August 04, 2015

வான்கவியரங்கம்!
-----+------------------------
வானத்தை மேடையாக்கி மேகக் கவிஞர்கள்
கானமழை தன்னைக் கவியரங்கப் பாக்களாக்கி
வானிடியோ கைதட்ட மின்னல் ரசித்திருக்க
ஆவலுடன் பாடுகின்றார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home