Sunday, August 09, 2015

இலக்கியப் புறா   இரவிச்சந்திரன்
இயற்கை எய்திவிட்டார்
    08.08.2015
-------------------------------------
மண்ணுலகில்
இருந்து
இலக்கியப் புறா
பறந்துவிட்டது!
விண்ணுலகில்
அய்யா
விஎன்சிடி
தோளில்
அமர்ந்து கொண்டது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home