Sunday, August 16, 2015

கண்கள்!
-----------------
அனைத்தையும் பார்த்திருக்கும்! நாமோ மதியால்
அணைகட்ட வேண்டும்! வடிகட்ட வேண்டும்!
துணைபோகும் தீயவற்றைப் பார்ப்பதற்கே. என்றால்
மனமெல்லாம் மாசாகும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home