மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, October 24, 2015

பதர்!
--------------
அடிபட்டுச்  சாலையில்  கீழே விழுந்து
துடிக்கின்ற நேரம் கிடைத்த பொருளை
வெறியுடன்  இங்கே எடுத்தே திருடும்
நெறிகெட்டோர் !அற்பப் பதர்.

posted by maduraibabaraj at 11:21 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • வேறு வழி? ------------------------- விலைவாசி ஏற்ற...
  • மனைவி வசந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து           ...
  • மனவாசம்--வனவாசம்! -------------------------------...
  • திருந்துவாரா? ---------------------------------- ...
  • கிட்டப்பார்வை! ----------------------------------...
  • தாயின்  வலிமை! ----------------------------------...
  • உச்சம் Thousands of scorpions Gnawing at my heart...
  • சுட்ட வடு! ------------------------- பட்டாசைப் பற...
  • சிக்கலுக்குள் சிக்கல்! --------------------------...
  • குழந்தை மனம் பெறுவோம்! --------------------------...

Powered by Blogger