Saturday, January 16, 2016

சிறகுக்குள் வானம்


சிறகுக்குள் வானம்!

நூலாசிரியர்
பாலாவுக்கு

சிறகுக்குள்
வானம்
என்னைச்
சிறைப்படுத்திய
வானம்!

தமிழின் நடை
நடையின் வேகம்
வேகத்தில் விவேகம்
சொல்லி மாளாது
சொற்கள் போதாது!

நிகழ்வுகளின்
தோரணம்
கருத்துகளின்
ஊர்வலம்
தொய்வின்றி
என்னை
தொடர்ந்து
படிக்க வைத்தது!
முடிக்கச் செய்தது!

0 Comments:

Post a Comment

<< Home