Wednesday, February 24, 2016

இதுதான் வாழ்க்கை!
-------------------------------------------
நேற்றைய  வாழ்க்கை புயல்மழைதான்! ஓய்ந்தேதான்
நேற்று கடந்ததும் இன்று மலர்ந்திருக்கும்!
நேற்று கடந்ததா என்றே வியந்திருப்போம்!
ஏக்க மும் தீர்ந்திருக்கும் இன்று.

சென்றுவிட்ட நேற்று தெரியாமல் இன்றாலே
அங்கங்கேபார்த்தே பெருமூச்சு விடுகின்றார்!
வந்தவழி பார்க்காமல் வந்ததற்கு வாழ்த்தாமல்
கண்களாலே ஏசிடுவார்காண்.

0 Comments:

Post a Comment

<< Home