Wednesday, March 30, 2016

உழைப்பே மதிப்பு

இருக்கும் வரையில் உழைத்தால் மதிப்பு!
இருப்பவ ருக்கே சுமையானால் உன்னைத்
துரும்பாகப் பார்ப்பார்! விலகித்தான் செல்வார்!
பெருமையுடன் உன்கடமை செய்.

0 Comments:

Post a Comment

<< Home