Wednesday, March 30, 2016

ஏசுவைத்தொழு

ஏசுவைத் தொழு

மாசற்ற ஏசுநாதர் நீசர்கள் கூட்டத்தால்
கூடதிர வெங்கொடுமைக் குள்ளானார்! சுற்றிநின்றோர்
நாடதிர தேம்பி அழுதிருந்தார் வெள்ளியன்று!
நாடுபோற்ற மூன்றாம்நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார்!
ஏசுவை எண்ணித் தொழு.

0 Comments:

Post a Comment

<< Home