Tuesday, March 22, 2016

பட்டறிவே மெய்!

கட்டிக் கொடுக்கின்ற சோறும் மனதோடு
தட்டிக் கொடுக்கின்ற சொல்லும் துணையாக
எத்தனைநாள் கூடவரும்? நீயே உணர்கின்ற
பட்டறிவே மெய்யாகும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home