Sunday, March 20, 2016

நன்றை நாடு!

ஒன்றில் இருந்துதான் ஒன்றிங்கே தோன்றிடும்!
ஒன்றெது நன்றெது நம்மனம் சொல்லிடும்!
நன்றைப் புறக்கணித்தால் நன்மை கிடையாது!
நன்மைக்கு நன்றையே நாடு.

0 Comments:

Post a Comment

<< Home