Friday, March 18, 2016

VOV (VOICE OF VALLUVAR)
-----------------------------
யார்யாரோ எங்கேயோ வாழ்ந்திருந்தோம்! வள்ளுவத்தால்
சேர்ந்தேதான் நட்பிழையைப் பின்னும் கலைத்திறனை
ஆர்வமுடன் கற்கின்ற வாய்ப்பில் திளைக்கின்றோம்!
வாழ்வாங்கு வாழ்வோம் உணர்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home