Wednesday, March 09, 2016




கவிதை எழுதவா?

செய்தித்தாள் வீசுபவர் பால்காரர் காய்காரர்
எல்லோரும் வந்து கதவைத்தான் தட்டுவார்!
செல்லமாய்ப் பேரனும் பேத்தியும் சீண்டுவார்!
இவ்வளவு காலை இசைகளை மீறித்தான்
மல்லுகட்டி பாவலன் பாவெழுத வேண்டுமிங்கே?
நல்ல சவால்கள் தாம்.

0 Comments:

Post a Comment

<< Home