Tuesday, March 01, 2016


தந்தை பெரியாரின் தாக்கம் இருப்பதால்
இங்கே மதவெறித் தூண்டில் செயல்படாது!
எங்கே மதவெறிக் கூத்தாட்டம் உள்ளதோ
அங்கே இணக்கம் இறுக்கமாய்  மாறிவிடும்!
என்றும் நடுக்கமே வாழ்வு.



0 Comments:

Post a Comment

<< Home