Wednesday, February 24, 2016




           தமிழறிஞர் சாலமன் பாப்பையா

                அவர்களுக்கு அகவை
                            80
                      22.02.2016
--------------------------------------------------------------
பட்டிதொட்டி ஊரெல்லாம் நாடு நகரெல்லாம்
பட்டிமன்றத் தேரோட வைத்தவரே! ஆசானே!
பட்டிமன்ற தென்றலே! அன்பகமே! பண்பகமே!
நற்றமிழ்போல்  வாழ்கபல் லாண்டு.

0 Comments:

Post a Comment

<< Home