Wednesday, February 24, 2016

நெறிபிறழாதே!
----------------------------------------------
அறிவை நெறிப்படுத்தும் கல்வி! அழகை
நெறிப்படுத்திக் காட்டுவதே ஆடை! ஒழுங்கை
நெறிப்படுத்திக்  காட்டும் குறள்கள்! தமிழே!
நெறிபிறழ்ந்தால் தாழ்வே! உணர்.

0 Comments:

Post a Comment

<< Home