Friday, March 18, 2016

நாமே காரணம்

நாமே காரணம்

அமைந்திருக்கும் வாழ்வை அமளியாக்கிப் பார்த்தால்
சுமைக்கள மாகும்! உளைச்சலே கூடும்
இமைப்பொழுது நிம்மதியும் காணாமல் போகும்!
அமைதியெல்லாம் நம்கையில் தான்.

0 Comments:

Post a Comment

<< Home