Friday, March 18, 2016

மக்களை மதி!

மக்களாட்சி தத்துவத்தில் ஆட்சிப் பொருளாக
மக்களைப் பார்த்தால்தான் ஆட்சி நிலைத்திருக்கும்!
மக்களைக் காட்சிப் பொருளாய் நினைத்துவிட்டால்
மக்களாட்சி மாக்களாட்சி தான்.

0 Comments:

Post a Comment

<< Home