Tuesday, March 22, 2016

கலங்காதே!

அவமானந் தன்னை வெகுமான மாக்கும்
உரம்வேண்டும் நெஞ்சில்! உலகம் வணங்கும்!
தளராமல் நின்றால் தலைநிமிரும் வாழ்க்கை!
கலக்கத்தைக் கண்ணே! விரட்டு.

0 Comments:

Post a Comment

<< Home